பெண்கள்..நாட்டின் கண்கள்

பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த ஆண்கள் அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகி விடுவர்

- ரவீந்திரநாத் தாகூர்.

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு

- லெனின்

சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்

- காந்தியடிகள்

அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது

- டேவிட்ஹ்யூம்

ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான். ஆனால் பெண் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதைத்தான் சொல்வாள்
ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்.

-ஜவஹர்லால் நேரு

காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்

- ஷேக்ஸ்பியர்

அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண்

-ஜெயகாந்தன்
பெண்ணின் அன்பும் பரிவும் எங்கிருக்கிறதோ, அங்கு ஆடையும், பண்பும் அடைக்கலம்

- மாபசான்

பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம்
பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.

- சைரஸ்

வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.

- கண்டேகர்
பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.

- சைரஸ்

வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.

- கண்டேகர்
எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும்.

- மனு

ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது

- டிக்கன்ஸ்
பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது

- மில்டன்



Comments

Popular Posts